மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Friday 1 March 2019

எளிய முறையில் ஆங்கில மொழியை வாசிக்க


🌸 எளிய முறையில் ஆங்கில மொழியை வாசிக்க வெளியிடப்பட்ட புத்தகம் 35000 மாணவர்கள் கைகளுக்குச் சென்று வரலாற்றுச் சாதனை

  சனிக்கிழமை 07.07.2018 திருச்சிராப்பள்ளியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில், Read English Book just in 30 days via phonetic method புத்தகம் வெளியிடப்பட்டது.

👉 32 மாவட்டத்திற்கும் புத்தகங்கள் அனுப்பப்பட்ட சாதனை நிகழ்வு. 

👉32 மாவட்டங்களில் இருந்தும் 500க்கும் மேற்பட்ட ஆசிரியப் பெருமக்கள் ஆர்வத்துடன் தொடர்பு கொண்டு புத்தகங்கள் பெற்ற சரித்திர நிகழ்வு. 

👉700 க்கும் மேற்பட்ட ஆசிரியப்பெருமக்களுக்கு நேரடி பயிற்சி அளிக்கப்பட்ட வரலாற்று நிகழ்வு.... 

👉இதுவரை நான்கு இடங்களில் பயிற்சியானது நடத்தப்பட்ட நம்பிக்கை நிகழ்வு. 

👉35000 புத்தகங்கள் இன்றுடன் கொடுக்கப்பட்டு 35000 மாணவர்கள் கைகளுக்கு சென்று சரித்திர சாதனை.....

👉எந்தவித விளம்பரம் இல்லாமல் 4 முறை மட்டுமே சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியிட்டுள்ளது. 

👉புத்தகங்கள் வாங்கிய அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் வாசிப்புத்திறன் முன்னேற்றம் அடைந்துள்ளது என்கிற ஆசிரியர்கள் அலைபேசியில் தெரிவிப்பது நம்பிக்கையின் உச்சம். 

   புத்தகம் பெறப்பட்ட அனைத்து ஆசிரியப்பெருமக்களுக்கும் கற்றுக் கொடுத்து விடுவோம் என்ற நம்பிக்கை....

 அனைத்து மாணவச் செல்வங்களுக்கும் ஆங்கில மொழியை வாசிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை....

நூலின் சிறப்புகள்.. 


  ஒவ்வொரு வார்த்தையிலும் கலர் வித்தியாசம்....

 கவர்ச்சியான ஆயில் தாளில் பதிப்பு....

  அனைத்து பக்கங்களும் வண்ணமயத்தில்....

  எளிமையிலிருந்து கடினத்தை நோக்கிய பார்வை.....

  ஆங்கில மொழியை வாசிக்க முழுமையான நூல்....

    பொதுநல நோக்கோடு அனைத்து மாணவர்களுக்கும் சேர அச்சக உற்பத்தி விலையில் மட்டுமே....

நோக்கம்


 அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும், மாணவச் செல்வங்களுக்கும் இந்த புத்தகம் கொண்டு செல்லப்பட்டு மாணவர்கள் வாசிப்புத்திறன் தங்களால் உயரவேண்டும் என்பதே....

    ஒரு பள்ளியில் உள்ள அனைத்து வகுப்பு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கைகளில் கண்டிப்பாக இந்த புத்தகம் இருக்க வேண்டும். அப்பொழுது தான் மாலை ஒரு மணி நேர பயிற்சியில் விரைவில் மாணவர்களை வாசிக்க வைக்க முடியும்... 

   இதில் நீங்களும் சேர்த்து பயணித்தால் கண்டிப்பாக இலக்கினை அடையலாம்...

   அடுத்த ஆண்டு அனைத்து வகுப்புகளுக்கும் புத்தகங்கள் மாறுவதால் இன்னும் இரண்டு மாதத்தில் பயிற்சி அளித்தால் கண்டிப்பாக இலக்கினை அடைய முடியும். 

இலக்குகள்

1.நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.

2.நமது குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும்.

3.நமது பள்ளியில் உள்ள மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும்.

4.நமது ஆசிரிய நண்பர்களிடம் எடுத்துக் கூறி அந்த பள்ளியின் வாசிப்புத்திறன் வளர்வதற்கு உறுதுணையாக இருக்கலாம்.

 புத்தகத்தின் விலை 25 மட்டுமே....(தபால் செலவு உட்பட) 

வியாபார ரீதியாக அல்ல. தனிச்சுற்றுக்கு மட்டுமே. 

அனைத்து மாணவர்களுக்கும் பயன்படுத்தலாம்.

குறைந்த பட்சம் 30 புத்தகங்களுக்கு மேல் மட்டும் அனுப்பப்படும்.

  முதல் வகுப்பு மாணவர்கள் வாசிப்பார்களா என்று கேட்கிறார்கள். அவர்கள் தான் கண்டிப்பாக வாசிக்க முடியும். 

  தேவைக்கு ஏற்ப மட்டும் அச்சிடவிருப்பதால் விரைவில் எண்ணிக்கை தெரிவிக்கவும். 

 புத்தகங்கள் தேவைப்படும் பள்ளிகள் கூரியர் வரும் முகவரியுடன், புத்தகங்கள் எண்ணிக்கையையும் what's app மூலம் தெரிவிக்கவும்.

கூரியர் மூலம் புத்தகங்கள் அனுப்பி வைக்கப்படும்.

மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும். 

கு.செல்வக்குமார்
திருச்சிராப்பள்ளி மாவட்டம்.
8122440081

Pages