மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Saturday 23 March 2019

🐐🐐🐐 இதற்கு கைமாறு ஏது? 🐺🐕🐕🐕

The Mistaken Complaint..!

    Once a shepherd had a large flock of sheep and a strong dog to guard them. When the flock used to graze, the dog guarded it with care.


    In the noon, the shepherd, while having his lunch he used to feed the dog too. The sheep would watch this daily and they whispered about this special treatment.

   One day, when the shepherd was sharing his lunch with the dog, the sheeps said, ′Master! You are being unfair to sheep. You don′t treat us all equally′. ′I can′t understand. Tell me clearly,′ said the shepherd. 


     The sheeps said, ′We give you milk, wool and lamb but we didn′t get nothing in return. We have to find grass ourselves and we have to feed them. This dog gives you nothing still, you feed him so affectionately.

    At once the dog said, ′If I won′t guard you, you won′t be able to come grazing. Either some wolves will feed you or some thief will steal you. Now the sheep couldn′t speak anything. 

    ஒருமுறை ஆடு மேய்ப்பவனிடம் ஒரு பெரிய ஆட்டு மந்தை இருந்தது, அவற்றைப் பாதுகாக்கும் ஒரு வலுவான நாயும் அவனுடன் இருந்தது. ஆட்டு மந்தை மேய்ச்சலுக்கு செல்லும் போது, நாய் கவனிப்புடன் அவற்றை பாதுகாத்தது. 

    நண்பகலில், ஆடு மேய்ப்பவர் மதிய உணவை சாப்பிட்டு கொண்டிருக்கும் போது, நாய்க்கும் சேர்த்து உணவளிப்பார். செம்மறி ஆடுகள் இதை தினமும் கவனித்தது, நாய்க்கு அளிக்கும் தனிவகையான கவனிப்பை பற்றி மெல்லப் பேசிக் கொண்டன. 

     ஒரு நாள், ஆடு மேய்ப்பவர் தனது மதிய உணவை நாயுடன் பகிர்ந்துகொண்டபோது, ஆடுகள், 'எஜமானரே, நீங்கள் ஆடுகளுக்கு நேர்மையற்றவராக இருக்கிறீர்கள், நீங்கள் எல்லோரையும் சமமாக நடத்தவில்லை" என்றது. ஆடு மேய்ப்பவர் உடனே 'என்னால் புரிந்துக் கொள்ள முடியவில்லை. தெளிவாக கூறுங்கள்" என்றார். 

     உடனே செம்மறி ஆடுகள் 'நாங்கள் உங்களுக்கு பால், கம்பளி மற்றும் ஆட்டுக்குட்டியைக் கொடுக்கிறோம், ஆனால் அதற்கு கைமாறாக நாங்கள் திரும்பி எதையும் பெற்றுக் கொள்ளவில்லை, நாங்களே புற்களை கண்டுபிடித்து அவற்றை உண்கிறோம். இந்த நாய் உங்களுக்கு எதுவும் கொடுக்கவில்லை என்றாலும் நீங்கள் அதற்கு பாசத்துடன் உணவளிக்கிறீர்கள்" என்றது. 

    உடனே நாய், 'நான் உங்களை பாதுகாக்கவில்லை என்றால், உங்களால் மேய்ச்சலுக்கு வர முடியாது. சில ஓநாய்கள் உங்களை உணவாக்கிக் கொள்ளும் இல்லையெனில் சில திருடர்கள் உங்களை திருடிவிடுவார்கள்" என்று பதிலளித்தது. இப்போது செம்மறி ஆடுகளால் எதுவும் பேச முடியவில்லை.

Pages