மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Friday 13 August 2021

ஆவாரைப் பூத்திருக்கச் சாவோரைக் கண்டதுண்டோ.. பழமொழி விளக்கம்

ஆவாரைப் பூத்திருக்கச் சாவோரைக் கண்டதுண்டோ..



பழமொழி விளக்கம் :

        ஆவாரைப் பூ இதழ்களைச் சேகரித்து, நிழலில் உலர்த்திக் காய வைத்து, இடித்து வைத்துக் கொண்டு தேநீர், காப்பித்தூள் இவைகளுக்குப் பதிலாக உபயோகித்து வர உடல் வறட்சி, நீரிழிவு நோய், தோல் நோய் ஆகிய நோய்களைக் குணமாக்குவதால், ஆவாரைப் பூவின் மகத்துவத்தைக் குறிக்க வந்ததே இந்த பழமொழியாகும்.

In English

          The proverb comes to refer to the magnificence of the avar flower, which is used to collect and dry the avar flower petals, to be dried in the shade, and to be used in place of tea and coffee powder to cure dehydration, diabetes, and skin diseases.

Pages