மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Monday 6 September 2021

அழுத பிள்ளை சிரித்ததாம் கழுதைப் பாலைக் குடித்ததாம்.. பழமொழி விளக்கம்

அழுத பிள்ளை சிரித்ததாம் கழுதைப் பாலைக் குடித்ததாம்

விளக்கம் :

சில குழந்தைகள் பிறக்கும்போதே நோய்களின் அறிகுறியுடன் பிறக்கின்றன. உள்ளங்கை மற்றும் உள்ளங்கால் பகுதிகள் நீல நிறமாக இருப்பின் குழந்தை செவ்வாப்பு என்னும் நோயால் தாக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கருதுகின்றனர். இதற்குரிய மருந்தாகக் கழுதைப் பால் புகட்டப்படுகிறது என்பதனை இப்பழமொழி குறிக்கிறது.

In English:

The crying child smiled and drank the donkey's milk

Description:

 Some babies are born with symptoms of the disease at birth.  If the palms and soles of the feet are blue, doctors believe the baby is suffering from eczema.  The proverb indicates that donkey's milk is infused as a medicine.

Pages